அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய தூது விட்டதாக சபாநாயகர் அப்பாவு கூறியது தமிழக அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு பட்டத்துடன் டிடிவி தினகரனும் சிறைச்சென்றதை குறிப்பிட்டு அப்பாவு அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய வந்ததை ஸ்டாலின் ஏற்கவில்லை என்று கூறினார். மேலும் மக்கள் தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டியது என ஸ்டாலின் உறுதிப்படக் கூறியதாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைய விரும்பிய 40 அதிமுக MLAக்கள்…. அரசியலில் பரபரப்பை கிளப்பிய அப்பாவு….!!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more