புதுமண தம்பதிகள் திருமலைக்கு வந்து ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்றாள் சகல சுகங்களும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதனால் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் புதுமண தம்பதிகளுக்காக நாள் ஒன்றுக்கு 20 டிக்கெட் களை தேவஸ்தான நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. புது டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாயாகும். இதனை திருமண விழாக்கள் மற்றும் பிரத்தியேக தரிசனத்திற்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுமண தம்பதிகளுக்கு சிறப்பு டிக்கெட்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!
Related Posts
திருமணமான 2 நாளில் பிறந்த குழந்தை – ஷாக்கான குடும்பத்தினர்… நடந்தது என்ன….???
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கச்வானியா என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த மே 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் திருமணம் முடித்து இரண்டே நாளில் மே 22ஆம் தேதி அதிகாலை 4…
Read moreகணவரை பயமுறுத்த நினைத்த மனைவி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் லோகந்தி பகுதியில் கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கிஷோரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை கிஷோர் பின் தொடர்ந்து…
Read more