புதுமண தம்பதிகள் திருமலைக்கு வந்து ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்றாள் சகல சுகங்களும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதனால் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் புதுமண தம்பதிகளுக்காக நாள் ஒன்றுக்கு 20 டிக்கெட் களை தேவஸ்தான நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. புது டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாயாகும். இதனை திருமண விழாக்கள் மற்றும் பிரத்தியேக தரிசனத்திற்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுமண தம்பதிகளுக்கு சிறப்பு டிக்கெட்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more