தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலமாக டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!
Related Posts
“என் அன்பு சகோதரரே….” ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் நெகிழ்ச்சி வாழ்த்து…. வைரலாகும் எக்ஸ் பதிவு….!!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான மற்றும் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து…
Read more“சொன்னதை ஏன் செய்யல?” வாக்குறுதியை நிறை வைத்தாத தவெக அரசு…. ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் அதிமுக….!!
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி விவசாயிகளின் பயிர்க்கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யக் கோரியும், அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று விழுப்புரத்தில் மெகா கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேர்தல் சமயத்தில்…
Read more