தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலமாக டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!
Related Posts
திமுக Vs தவெக…! 200 யூனிட் தாண்டிட்டா கரண்ட் பில் அதிகமாக வருதா..? இலவச மின்சாரத்தால் லாபமா இல்ல நஷ்டமா.. யார் ஆட்சியில் கட்டணம் அதிகம்… வீடியோ வெளியிட்டு விளக்கம்..!
கடந்த திமுக ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும், தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும் ஒப்பீடு செய்து, 200 யூனிட்டுகளுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் போது கட்டணம் எவ்வாறு உயர்கிறது என்பது…
Read moreஆமாம் திருமா முதலமைச்சர்னு நான் தான் சொன்னேன்…! “நீங்க திமுக ஆட்சி அமைக்கலாம்னு சொன்னா தப்பில்ல, நான் சொன்னா மட்டும் தப்பா”…? தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம்… சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி…!!!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திருமாவளவன் குறித்த அரசியல் நகர்வுகள் தொடர்பாகச் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய சி.வி. சண்முகம்,…
Read more