ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பணி நியமனத்திற்கு போட்டி தேர்வை ரத்து செய்ய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அண்மையில் சென்னை அன்பழகன் வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆசிரியர்கள் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் வெடிக்கிறது ஆசிரியர்கள் போராட்டம்…. திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
சூப்பர் குட் நியூஸ்….! உதகை மலர் கண்காட்சி நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம்…
Read moreBIG ALERT:அடுத்த 3 மணி நேரத்தில்…. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!!
தமிழகத்தில் வெளி வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், …
Read more