வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் இரண்டு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஆந்திராவை ஒட்டி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை மறுநாள் ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும். இதனால் தமிழகத்தில் 11 மணிக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
11 மணிக்கு மேல் மழை ருத்ரதாண்டவம் ஆடும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!
Related Posts
“அப்பாவைத் தேடாத பிள்ளைகள்.. பொறுப்பில்லாத தந்தை!” குடும்ப உறவுகள் பற்றி இடும்பாவனம் கார்த்தி சொன்ன பகீர் கருத்து.. விஜய்யின் வசனத்தால் வெடித்த சர்ச்சை..!!”
சமீபத்தில் ஒரு பொது மேடையில் விஜய் பேசிய ‘குட்டிக்கதை’ ஒன்றில் இடம்பெற்ற “உங்க அப்பாவை காணோம்” என்ற வசனம், இணையத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, விஜய்யின் இந்தக் கருத்துக்கு எதிராகக் காரசாரமான…
Read more“என் மகன் புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார்” உங்க அப்பா பேட்டி கொடுத்தது ஞாபகம் இருக்கா….? முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் எழுப்பிய கேள்வி….!!
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளைத் தாக்கும் விதமாக “அப்பாவை காணவில்லை” என்ற பாணியில் ஒரு குட்டிக்கதையைச் சொல்லி விமர்சித்திருந்தார்.…
Read more