தமிழகத்தில் சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யலாம் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பலன் பெறலாம் எனவும் நிலத்தடி நீரை தேவைக்கேற்றவாறு விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
விஜய் ரிஜெக்ட்… என்னுடைய நடிப்பையும் பிடிக்காது… ஓபனாக சொன்ன இயக்குனர் பாரதிராஜா.. ரஜினி சொன்ன உண்மை..!!
தமிழ் சினிமாவின் யதார்த்தமான கிராமியக் கதைகளின் தந்தை என்று போற்றப்படும் ‘இயக்கநர் இமயம்’ பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார். இச்செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ புதுமுகங்களை அறிமுகம் செய்து, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய…
Read moreவிஜய்யா? அண்ணாமலையா? லாரன்ஸின் ரகசிய திட்டம்… திடீரென மாறிய தேதியால் தமிழக அரசியலில் பரபரப்பு…!
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகச் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலான செய்திகள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய சூழலில், இந்த விவகாரம் மற்றும் தனது…
Read more