தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அவசர கடிதம் எழுதியுள்ளது. பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும் கனமழை மற்றும் மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்தடை, மரங்கள் முடிவு மற்றும் சாலை சேதம் உள்ளிட்ட பணிகளை உடனே கண்டறிந்து தீர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: கனமழை…. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அரசு அவசர உத்தரவு….!!!!
Related Posts
“பள்ளி குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி?” அமைச்சர் ராஜ்மோகன் வைத்த அதிரடி கோரிக்கை…. ஆச்சரியத்தில் முதல்வர்….!!
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் அரசுகள் பல்வேறு மதிய உணவுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில்தான், பள்ளி மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் வாரத்திற்கு ஒருமுறை சுவையான ‘சிக்கன் பிரியாணி’ வழங்கலாம் என்ற…
Read moreதிமுகவுக்கு ஷாக்..! ஸ்டாலினுக்கு இடியாய் விழுந்த செய்தி… எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவும் ஓபிஎஸ்..? தமிழக அரசியலில் புயலை கிளப்பிய செய்தி..!
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுகவிலும் உரிய பதவிகள் மற்றும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காத சூழலில், அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில்…
Read more