தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் விடுமுறை இல்லாத ஆறு மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்பதால் மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட்டுடன் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: 13 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!
Related Posts
மக்களே உஷார்… வேகமாக பரவுகிறது…. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!
இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பருவமற்ற காலங்களில் பெய்யும்…
Read moreகாய்கறிகளின் விலை குறைந்தது…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…..!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெயில் தணிந்து பல இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அஅதனால் தொடர் கனமழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்ததால் கடந்த சில…
Read more