திமுகவை கருணை இல்லாத அரசு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனை 431 கோடி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 600 கோடி இலக்காக திமுக அரசு நிர்ணயித்துள்ளது. மக்கள் பாடுபட்டு உழைத்த பணத்தில் புத்தாடை, வெடி மற்றும் பலகாரம் போன்ற அனைத்துமே கிடைத்தது. ஆனால் முதல்வரின் வாழ்த்து மட்டும் மக்களுக்கு கிடைக்கவில்லை, ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணை இல்லாத அரசு…. ஏன் இப்படி பண்றீங்க?…. திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்….!!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read moreகனமழை எச்சரிக்கை… 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்…
Read more