திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் இருந்தும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பருக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி..!!
Related Posts
இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!
தமிழகத்தில் கோடை மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று…
Read moreஇலவச சேர்க்கைக்கு “NO” சிபாரிசு…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால் அதனை குழுக்கள் முறையில் மட்டுமே…
Read more