தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றால் 25 ஆயிரம், பட்டம் மேற்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு 20000, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படித்திருந்தால் பத்தாயிரம் ஊக்க ஊதிய தொகை வழங்கப்படும். மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்து உயர்கல்வி பெற்று விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணியாளர்கள் கூடுதல் கல்வி தகுதிக்கு ஊக்கத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“கூட்டம் எதற்கு?”… தொகுதி மறுவரையறை விவகாரம்… கனிமொழியின் அதிரடி விமர்சனம்..!!!!
தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரம் தற்போது தீவிர அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக எம்பி கனிமொழி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த கால திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துக்…
Read more“அதிமுகவிலிருந்து தாவிய 2 விஜயபாஸ்கர்களுக்கு செம கிப்ட்!”.. தவெகவின் புதிய நிர்வாகப் பட்டியல் வெளியீடு.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சி அமைப்பைத் தீவிரமாக வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அதிரடியாகப் பதவிகள்…
Read more