தொட்டிலை ஆட்டுவதும் பிள்ளையை கிள்ளுவதும் பாஜக மற்றும் அதிமுகவினர்தான் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆளுநர் சென்னா ரெட்டி மீது அதிமுகவினரே முட்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஞாபகப்படுத்துகிறேன். இவர்கள்தான் பெட்ரோல் குண்டு வீச்சில் இருக்க வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்ற சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கும். எந்த குற்றச்செயலிலும் திமுக ஈடுபடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எந்த குற்ற செயலிலும் திமுக ஈடுபடாது…. அமைச்சர் மனோ தங்கராஜ்….!!!!
Related Posts
பள்ளிகள் திறப்பு… தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
Read moreதமிழகம் முழுவதும் ஜூன் 6- ம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் தாக்கம் இந்த வருடம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…
Read more