தொட்டிலை ஆட்டுவதும் பிள்ளையை கிள்ளுவதும் பாஜக மற்றும் அதிமுகவினர்தான் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆளுநர் சென்னா ரெட்டி மீது அதிமுகவினரே முட்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஞாபகப்படுத்துகிறேன். இவர்கள்தான் பெட்ரோல் குண்டு வீச்சில் இருக்க வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்ற சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கும். எந்த குற்றச்செயலிலும் திமுக ஈடுபடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எந்த குற்ற செயலிலும் திமுக ஈடுபடாது…. அமைச்சர் மனோ தங்கராஜ்….!!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more