தமிழகத்தில் காய்கறிகள் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சின்ன வெங்காயம் நேற்று கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி பதினைந்து ரூபாய் உயர்ந்து மொத்த விற்பனையில் 25 ரூபாய்க்கும் சில்லறையில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனைப் போலவே கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விளையும் அதிகரித்துள்ளதால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
BREAKING: காய்கறிகளின் விலை உயர்ந்தது…. ஷாக் நியூஸ்…..!!!
Related Posts
தமிழகத்தில் இன்று முதல் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழகம் முழுவதும் பயணிகள் சென்னை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 2000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதில் 547 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது என அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ‘TN’ பதிவெண்ணாக மாற்ற…
Read moreபிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் சோகம்….!!!
சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன்,…
Read more