தமிழகத்தில் காய்கறிகள் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சின்ன வெங்காயம் நேற்று கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி பதினைந்து ரூபாய் உயர்ந்து மொத்த விற்பனையில் 25 ரூபாய்க்கும் சில்லறையில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனைப் போலவே கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விளையும் அதிகரித்துள்ளதால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
BREAKING: காய்கறிகளின் விலை உயர்ந்தது…. ஷாக் நியூஸ்…..!!!
Related Posts
தமிழகம் முழுவதும்… “முதலில் வருவோருக்கே முதலில் சேவை”… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மற்றம் தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம், உட்பிரிவுடன் கூடிய நேரடி பட்டா மாற்றம் போன்ற விண்ணப்பங்களுக்கான தனித்தனி வரிசை எண் வழங்கப்பட்ட அவற்றின் மீது…
Read moreபேருந்தில் மூத்த குடிமக்களுக்கான இலவச பயண அட்டைகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
சென்னையில் மாநகரப் பேருந்துகளில் மூத்த குடி மக்களுக்கான இலவச பஸ் பயண டோக்கன்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணம் இல்லா …
Read more