சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற அச்சம் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்து விட்டதாக இபிஎஸ் கூறியுள்ளார். சேலத்தில் இது குறித்து பேசிய அவர், இதுவரை சிறுபான்மை மக்களுக்கு திமுக தான் அரணாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வந்தார். NDA கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு தான் இஸ்லாமியர்கள் குறித்த நினைவே திமுகவுக்கு வருகின்றது. அதிமுக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது, சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்று முதல்வர் தற்போது அச்சப்படுகிறார் என இ பி எஸ் விமர்சித்துள்ளார்.
இந்த விஷயத்துல ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது…. இபிஎஸ் சாடல்….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து…
Read moreஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!
INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…
Read more