இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8,13,18,23,27 ஆகிய ஐந்து தேதிகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையில் கிரிக்கெட்…. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
Related Posts
10 ஆண்டு வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு… எல்.முருகன் பன்ச்….!!!!
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் போலி திராவிட மடல் அரசு நடப்பதாக மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.…
Read moreநான் உயிருடன் இருக்கும் வரை, இது நடக்காது… பிரதமர் மோடி பேச்சு…!!!
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர்…
Read more