மது அருந்துவோரை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிதாக மது அருந்த வருவோரை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. மது குடிப்பவர்களை அந்த வழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் கொண்டு வருவதும் மூலம் மதுப் பழக்கத்தை பயில்வோரின் எண்ணிக்கை குறையும் என்று அரசு நம்புகிறது இரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக மது அருந்த வருவோரை தடுக்க திட்டம்….. அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு…!!!
Related Posts
ஐயோ நெஞ்சே பதறுதே… அம்மாவுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த…. 1 வயது குழந்தைக்கு நடந்த சோகம்…!!!
சென்னையை அடுத்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் சூர்யா(20) என்ற பெண். இவர் தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில் ஒரு…
Read moreவங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டது…. உடனே செக் பண்ணுங்க…!!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு…
Read more