இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்த எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தாத சூழலில் படம் பிடிக்கப்பட்டதாக வங்கியில் முத்துக்குமார் என்பவர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் நஷ்ட ஈடாக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் பிடித்தம் செய்த ரூ.17,742 திரும்ப தர வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களே இனி கவலை வேண்டாம்…. அதிரடி தீர்ப்பு….!!!
Related Posts
காதலை ஏற்காத பெற்றோர்…. ஜெயிலுக்கு சென்ற காதலன்…. பின் வயலில் நடந்த கொடூரம்…!!
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் தேஹத் ஷிவாலி காவல் நிலையத்தில் ஒரு சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மதன் ரத்தோர் என்ற இளைஞர் 16 வயது தலித் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை எடுத்து வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும்…
Read moreசூப்பர் நியூஸ்…! வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ரூ.8,500 செலுத்தப்படும்…. ராகுல் காந்தி அறிவிப்பு…!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் 7 ஆம் கட்ட தேர்தல் மட்டும் நடக்க இருக்கிறது. இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில்…
Read more