தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை மாணவர்களை வைத்து இயக்கக் கூடாது. மின் இணைப்புகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுரை…!!!
Related Posts
கிழி கிழி..! போலீசா இருந்தாலும் பாரபட்சமே கிடையாது…. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீர் அதிரடி….!!!!!!
தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் மே ஒன்றாம் தேதிக்குள் அதை அகற்ற வேண்டும் அப்படியே அகற்றாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும், மேலும் கடுமையான நடவடிக்கை…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் இணைப்பு…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் திட்டமானது ஜூலை மாதம் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜூன் மாதத்தில் விண்ணப்பங்களான அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும்…
Read more