தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை மாணவர்களை வைத்து இயக்கக் கூடாது. மின் இணைப்புகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுரை…!!!
Related Posts
அரைகுறை ஆடையுடன் மெட்ரோ ரயிலில் பெண் செய்த அட்டகாசம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!
டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.…
Read moreவாட்ஸ்ஆப்பில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்துமே மிக எளிதாகி விட்டது. பெரிய வேலைகளை கூட இருந்த இடத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகிறோம். அதன்படி 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் whatsapp மூலம் மின் கட்டணம் செலுத்தும்…
Read more