மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலம் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்திருக்கிறார். மாநில அரசுக்கு உதவியாக ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு மணிப்பூர் பதற்றமான மாநிலமாக நீடிக்கும். இனி ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கப் போகும் அம்மாநிலத்தில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : பதற்றமான மாநிலம் மணிப்பூர்…. ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more