தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு குறித்த விசாரணையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமை நீதிபதி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தனியார் வாகனங்களில் இனி அரசு முத்திரை இருந்தால் நடவடிக்கை… தமிழக அரசு எச்சரிக்கை…!!!!
Related Posts
நாதக-வை விட பாஜக அதிக ஓட்டு வாங்கினால் கட்சியைக் கலைப்பேன்…. சவால் விட்ட சீமான்…!!
நாடாளுமன்ற தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக முடிந்து விட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதில் யார் ஜெயிக்கபோகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் பாஜக அதிக வாக்குகள் வாங்கினால்…
Read moreதமிழகம் முழுவதும் பள்ளிகளில் இதை உடனே செய்ய…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாகப்…
Read more