அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிந்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே உள்ளன. அதுவரை என்ன நடக்கும் என்று இன்று எதுவும் சொல்ல முடியாது. அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்திற்கு பிறகு பாஜக உடன் கூட்டணியை முடித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
“8 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்”… இப்போ ஒன்னும் சொல்ல முடியாது…!!!
Related Posts
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… மக்களே அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக…
Read moreகன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…
Read more