அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிந்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே உள்ளன. அதுவரை என்ன நடக்கும் என்று இன்று எதுவும் சொல்ல முடியாது. அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்திற்கு பிறகு பாஜக உடன் கூட்டணியை முடித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
“8 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்”… இப்போ ஒன்னும் சொல்ல முடியாது…!!!
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீசார் புதிய தகவல்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read moreபெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!
மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டாயம் உரிமை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகின்ற மே 20 ஆம் தேதி அறிமுகப்படுத்த…
Read more