பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்ட வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது இம்ரான் கான் தான் என அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் காவல்துறையினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?
Related Posts
BREAKING: தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை வழக்கில் இருந்து விடுதலை…!!
தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் இருந்து அந்த அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட ஐந்து பேரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சிறார் பாலியல் …
Read moreகோரப் புயலின் தாண்டவம்… நடுநடுங்கி போன அமெரிக்கா…. 19 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்….!!!
அமெரிக்க நாட்டின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி ஆர்கன் சாஸ், ஓக்லஹோமா, டெக்சாஸ் ஆகிய வாகனங்களை புயல் தாக்கியது. இந்த புயலில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததோடு கார்களும் சேதமடைந்தது. இந்நிலையில்…
Read more