பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்ட வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது இம்ரான் கான் தான் என அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் காவல்துறையினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?
Related Posts
“இந்திய வீரர் அபிநந்தனை கைது செய்த பாக் ராணுவ அதிகாரி” .. பயங்கரவாத தாக்குதலால் உயிரிழப்பு… பரபரப்பு தகவல்…!!!
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் f16 போர் விமானத்தை அபிநந்தன் வர்தமான்…
Read moreஇனி ஜிம்முக்கு போக தேவையில்லை… இத செய்தாலே போதும்… மனதையும் உடலையும் ஒரே நேரத்தில் பயிற்சிப்படுத்தும் “சிகாங்” உடற்பயிற்சி…!!!
சீன பாரம்பரிய மருத்துவத்தில் இடம் பெற்றுள்ள ‘சிகாங்’ எனும் பயிற்சி தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இதன் மூலம் உடலின் எல்லா பகுதிகளும் மெதுவாக இயக்கப்படுவதால், மன அமைதி, உடல் சமநிலை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கின்றன. இது…
Read more