மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று நடிகர் விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மார்க்கண்டனை திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதை தொடர்ந்து விஷால் கொடுத்த வாக்கை மீண்டும் உறுதி செய்து இருக்கிறார். அதாவது நிச்சயமாக விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவோம் என்ற அவர் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மார்க் ஆண்டனி வெற்றியை விவசாயிகளுக்கு கொடுக்கும் விஷால்…. வாழ்த்தும் ரசிகர்கள்…!!!!
Related Posts
அண்ணன்களின் மரணம்…. தாய் பட்ட துன்பம்…. எதுக்கு ரொம்ப நல்லவங்களா இருக்கணும்…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அன்னையர் தினத்தை ஒட்டி தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக…
Read more“தி கோட்” படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… சோகத்தில் ரசிகர்கள்… ஏன் தெரியுமா…?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா…
Read more