விஜய் மக்கள் இயக்கம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு அணியும், எஸ்ஏசி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருவதால் தான் பிரச்னைகள் வெடித்து வருவதாகச் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது பிரச்னை சுமுகமாக வந்ததாக மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முன்னெடுப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதால் விரைவில் நடிகர் விஜய் தமது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால் அதில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குவது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் வேலையில் ஆயத்தமாகும் நடிகர் விஜய்…. வெளியான தகவல்…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more