மகளிருக்கு 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக் கிழமை தொடங்கி வைக்க இருக்கிறார். அத்திட்டத்தில் சிலருக்கு அரசே முன்வந்து ATM கார்டுகளை வழங்குகிறது. அதற்கான கார்டுகள் ரேஷன் கடைகளுக்கு வங்கிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பயனாளர்கள் ரேஷன் கடைகளில் அந்த ஏடிஎம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
BREAKING: மகளிர் உரிமைத்தொகை: ஏடிஎம் கார்டுகள் வந்து சேருகின்றன…!!
Related Posts
Breaking: கல்விக் கடன் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு…!!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக் கடன் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கும் வகையில் கடன்…
Read moreBREAKING: விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை…!!!
புதுச்சேரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் வட்டாட்சியர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு நடத்தவும் உள்ளார். முன்னதாக…
Read more