அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!
Related Posts
“தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்”… அது தமிழர் உரிமை.. பிச்சை அல்ல… அமைச்சர் சேகர் பாபுவின் கருத்துக்கு கடும் விமர்சனம் தெரிவித்த சீமான்…!!!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நாட்களில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும், தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் அறப்போராட்ட பொதுக்கூட்டம்…
Read more“பாமக இருக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டேன்”…. திருமாவளவன் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்…!!!
முன்னதாக பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, அது அவருடைய கருத்து, அவருடைய கொள்கை. அதைப்பற்றி…
Read more