அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!
Related Posts
செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி ஆன்லைன் மோசடி… 3 பேர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…!!!
சென்னை அருகம்பாக்கத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அப்போது அதில் வந்த லிங்கை அவர் கிளிக் செய்து ஒவ்வொரு டாஸ்க்காக செய்து முடித்தார். இறுதியில் அவருடைய வங்கி…
Read more10th pass ஆன மாணவர்களுக்கு…. மே 13 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை…!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பெயர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய…
Read more