சனாதனம் குறித்து பேசியதற்காக, அமைச்சர் உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்த சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் மற்றும் சாமியார் பேசிய ஆடியோவை வெளியிட்ட பியாஸ் ராய் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி கொடுத்த புகாரில், மதுரை சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
FLASH NEWS: அயோத்தி சாமியார் மீது பாய்ந்தது வழக்கு…!!
Related Posts
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட…
Read moreசெல்போன் நம்பர் கேட்டார் சவுக்கு சங்கர்….? பெண் காவலர் பரபரப்பு புகார்…!!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், வேனில் பயணிக்கும் போது, சவுக்கு சங்கர் தன்னிடம் செல்போன் நம்பர் கேட்டதாக…
Read more