கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் காட்டு யானை அடிக்கடி உலா வருகிறது. நேற்று காலை கல்லாறு வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை வெளியேறி சமயபுரம் குடியிருப்பு பகுதியில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். தற்போது யானையும் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மீண்டும் வந்த “பாகுபலி யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!
Related Posts
தற்கொலை செய்துகொண்ட மகள்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. 2 உயிர்கள் அடுத்தடுத்து போன பரிதாபம்…!!
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி ராதிகா. மகள் திவ்யா. திவ்யா 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதியன்று திவ்யா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…
Read moreதொப்புள் கொடியின் ஈரம் கூட காயல… பிறந்த குழந்தையை சாலையோரம் தூக்கி வீசிய கொடூரம்… பெரும் அதிர்ச்சி…!!!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காச்சிப்பட்டி பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் பிறந்த குழந்தை ஒன்று நேற்று முன்தினம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 1/2 மணி நேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியை கூட வெட்டாமல் சுடிதார்…
Read more