திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பத்தை ஆசாத் புரத்தில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருணாகரன் என்ற மகன் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி வெளிநாட்டில் வேலை பார்த்த கருணாகரன் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மாடியில் நின்று செல்போன் பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கருணாகரன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பார்த்து கொண்டிருந்த நபர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
“குளியலறையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த இளம்பெண்”…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்..!1
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே பகுதியைச் சேர்ந்த பிரகலாதன்…
Read moreசாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read more