வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மறு சீரமைக்கும் போது கடன் வாங்குபவர்கள் நிலையான வட்டி விகிதங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் என்பிஎப்சிகளுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இஎம்ஐ மற்றும் தவணைக்காலம் இரண்டையும் தேர்வு செய்ய விருப்பம் இருக்க வேண்டும் எனவும் கடன் காலத்தில் கடன் தொகை அல்லது சில பகுதியை திருப்பி செலுத்த வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகன கடன் வாங்குபவர்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்… ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more