புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காத்தான்விடுதியில் விவசாயியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கருப்பையா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!
Related Posts
“குளியலறையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த இளம்பெண்”…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்..!1
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே பகுதியைச் சேர்ந்த பிரகலாதன்…
Read moreசாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read more