தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த வாரம் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சுருளி அருவி பகுதியில் முகமிட்டதால் வனத்துறையினர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதைத்தனர். பின்னர் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் வரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காட்டு யானைகள் அருவி பகுதியில் இருந்து அடர்ந்த வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அதனை உறுதி செய்து வனத்துறையினர் நேற்று முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
சுருளி அருவியில் குளிப்பதற்கு அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!
Related Posts
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more