தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த வாரம் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சுருளி அருவி பகுதியில் முகமிட்டதால் வனத்துறையினர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதைத்தனர். பின்னர் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் வரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காட்டு யானைகள் அருவி பகுதியில் இருந்து அடர்ந்த வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அதனை உறுதி செய்து வனத்துறையினர் நேற்று முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
சுருளி அருவியில் குளிப்பதற்கு அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more