அன்புமணி கைதை கண்டித்து மேட்டூர் தொகுதி பாமக MLA சதாசிவம் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பயனும் இல்லை. இதனால், சதாசிவம் உள்ளிட்ட அனைவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
FLASH NEWS: இரவோடு இரவாக பாமக MLA அதிரடி கைது…!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more