அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 812 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு மூலமாக பணி நியமனம் செய்ய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
#BREAKING : 812 இடம்..! ஓட்டுநர், நடத்துநர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை – தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
Related Posts
அட இது நல்லா இருக்கே…. மக்களுக்கு உதவ தவெக தலைவர் விஜய் போட்ட பலே திட்டம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு…!!!
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும்…
Read more2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி…. பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை….!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17…
Read more