திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்த நிலையில் அவர் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கன்று குட்டியை பிரித்து எடுத்தனர். அந்த கன்று குட்டி இரண்டு தலைகள், ஏழு கால்கள் மற்றும் இரண்டுவால் என அனைத்தும் ஒட்டிய நிலையில் இருந்ததை கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 தலை, 7 கால், 2 வாலுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி… வியந்த ஊர் மக்கள்..!!!
Related Posts
Breaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read moreஎனக்கு ஏன் அது நடக்கல?… தாயுடன் சண்டையிட்ட இளைஞர் விபரீத முடிவு….!!!
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மொட்டை சாமி. 25 வயதாகும் இவர் மது அருந்திவிட்டு தனக்கே திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர்…
Read more