ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!
Related Posts
நாயை குறி பார்த்து சுட்ட இருவர்….! “குறுக்கே வந்த சிறுவன்…” அடுத்து நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொங்கராந்தல் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு தெரு நாய் சாலைகளில் சுற்றி திரிந்தது. அந்த நாயை வெங்கடேசன், சரத்குமார் ஆகிய இரண்டு பேரும் நாட்டு துப்பாக்கியால் சுட்டனர். அப்போது தவறுதலாக குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்தார்.…
Read moreபணியிட மாற்றம்…! திருநங்கைகள் அழுததை கண்டு கண்கலங்கிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…. வைரலாகும் வீடியோ…!!
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி உமா பதவி ஏற்றார். ஆரம்பத்தில் இவர் தமிழ்நாடு அரசின் மருத்துவ துறையில் அதிகாரியாக வேலை பார்த்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட உமா கொரோனா காலகட்டத்தில்…
Read more