தருமபுரி, கிருஷ்ணாபுரத்தில் 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்த்தேக்க தொட்டிக்குள் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்தபோது, சிறுவன் சத்தமிட்டதால், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் பிரகாஷ் என்ற காமக்கொடூரன். அவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Breaking: தமிழ்நாட்டில் 6 வயது சிறுவன் வன்கொடுமை செய்து கொலை… கொடூரம்..!!
Related Posts
JUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read moreBREAKING:10 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்….!!
கோவை மாவட்டம் சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…
Read more