இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி கடன் வாங்கியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) ஐந்து அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள், ஒரு மாதம், ஆறு மாதங்கள், ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடங்களுக்கு எம்சி எல் ஆர் விகிதம் அதிகரித்துள்ளது. எம் சி எல் ஆர் உடன் இணைக்கப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் போது கடன் வாங்கியவர்கள் செலுத்தும் இஎம்ஐ அதிக சுமையாக மாறும். இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் எஸ் பி ஐ வங்கி அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்று முதல் அமல்… அதிர்ச்சி..!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more