அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
BREAKING: காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும்…. தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
“அரபு நாடுகள்ல தர்ற மாதிரி மரண தண்டனை கொடுங்க” சட்டமன்றத்தில் சவுமியா அன்புமணிஅதிரடி…. அதிரும் தமிழக அரசியல்….!!
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பாமக குழு தலைவர் சவுமியா அன்புமணி அதிரடியாக உரையாற்றினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த…
Read more“வாட்டர் பாட்டில் வேண்டாம்”… தூக்கி அடிச்சிருவாங்க… கண்ணாடி பாட்டில் கேட்ட பிரேமலதா… ஓபிஎஸ் கொடுத்த கமெண்ட்… டம்ளரை வைத்து கூட அடிக்கலாம் என பதிலடி.. வீடியோ வைரல்..!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் டம்ளரில் தண்ணீர் கொடுப்பதால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அதிக பணி சுமை ஏற்படுவதாக கூறினார். அவர்கள் ஒவ்வொரு முறையும் தண்ணீர்…
Read more