அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், கைது நடவடிக்கை சட்டவிரோதம் தான் என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அமலாக்கத்துறை – செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது
BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more