கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை தீ விபத்தில் மாரியம்மாள் என்ற பெண் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த கனக ராஜேஸ்வரிக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
FLASH NEWS: தீ விபத்தில் மரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!!
Related Posts
புதிய மின்சார இணைப்பு: மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு..!!
புதிய மின்சார இணைப்பு வழங்கக் கோரி பயனர்கள் விண்ணப்பித்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் மின்இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சில பரிந்துரைகளின் படி ஒரு வாரத்துக்குள்…
Read moreஇன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read more