தமிழக அரசானது மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை வருகிறது. இதனால் மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் அரசு பணியிடங்களில் முதல்முறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழக அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள், படித்த இளைஞர்களுக்கும், அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.