விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த மூன்று பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வேலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகளின் கல்லூரிக்கு சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“துரோகி’.. துரோகி..” வெளிவந்தது அடிமட்டப் புகைச்சல்! காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த இடத்தில் நேர்ந்த அவமானம்?.. இருதரப்பு பயங்கர தள்ளுமுள்ளு..!!
“தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது தொடரும்பட்சத்தில், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் நிலவும் புகைச்சல் தற்போது சென்னை வீதிகளில் பகிரங்க மோதலாக வெடித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தைக் குலுக்கியுள்ளது. சென்னையில் உள்ள காயிதே மில்லத்…
Read more8-ம் வகுப்பு தான்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல் போலீஸ்கார் செய்த கொடூரம்”… பாதுகாக்க வேண்டியவரே பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை… தென்காசியில் பரபரப்பு…!!!
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் விடுமுறையின் காரணமாக தனது…
Read more